Saturday, May 19, 2012

சென்னை (வாலிப வயோதிக )+ யூத் +பரவச பதிவர் சந்திப்பு. காமெடி கலாட்டா!!!!!


சற்று என் மேல் கோபம் வருகிறது .

இன்று சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை.
 
(சத்தியமாக  நானும் யூத் தானுங்கோ!!!!!)
 
ஒரு நல்ல வாய்பை மிஸ் பண்ணுகிறேன்  . நிகழ்ச்சி  கலக்க போவது  திண்ணம்.


பதிவர்கள்  சந்திப்புக்கு இந்த யானைக்குட்டி யின் இனிய வாழ்த்துக்கள் 

இதோ நீங்கள் யூத் பதிவர் என்றால்  கலந்து கொள்ள ஆறு  கட்டளை.
 
இன்றைக்கு முழுவதும் (சத்தியமாக  நானும் யூத் தானுங்கோ)
என்ற மந்திரத்தை சொல்லியபடி இருக்க வேண்டும்.

முடிந்தால் டி ஷர்ட் மற்றும்  கேப் (தொப்பி) போன்றவற்றை மறக்க வேண்டாம். (வரலாறு முக்கியம் ஆமாம்)

கண்டிப்பாக மொபைல் காமர அவசியம்.முடிந்தால் (வீடியோ காமர
என்றாலும் பரவாயில்லை).அப்பதான் பதிவுக்கு போட்டோ  தேத்த
முடியும் .

கண்ணில்  கண்டவர் பதிவர் என்றால் விட்டு விடாதீர்.
பாய்ந்து போய் ஒரு போட்டோ எடுத்து விடுங்கள்.(மவனே மாட்னிய!!!)


பதிவர்கள் எல்லாம்  நேரில் பார்த்தல் ரொம்பஅழகாக இருப்பார்கள் என்ற கோட்பாட்டை தயவு செய்து விட்டுவிடுங்கள் (நான் என்னை சொன்னேன்.)


பதிவர் என்றாலே பாட்ஷா மாதிரி இன்னோரு பேரு இருக்கும்...அடி வாங்காம தப்பிக்க வீட்ல (எலி) வெளில (புலி) அம்புட்டுத்தான்.
அந்த புனை பேரை  (சத்தமில்லாமல்) கேட்டு அவர் மொபைல் நம்பரை பதிவு செய்யுங்கள்.
யாராவது பதுங்கி பதுங்கி
பேக்கு மாதிரி நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்தால்
விட்டு விடாதிர். அவர்  தான் "சித்தர்" பதிவர் ஆக இருக்கலாம் .
முகத்தை காட்டாத "ஞானி" பதிவர் ஆக இருக்கலாம் .

சில தருணங்கள் ...சில வாய்ப்புகள் மறுபடியும் அப்படியே வாய்ப்பதில்லை.....எனவே சும்மா  கலக்குங்கள்.....

அன்புடனும் பாசமுடனும்
யானைக்குட்டி



Post Comment

26 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பர் யானைக்குட்டி

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள்.

MARI The Great said...

//////சில தருணங்கள் ...சில வாய்ப்புகள் மறுபடியும் அப்படியே வாய்ப்பதில்லை////

உண்மை நண்பரே .., சந்திப்பு தித்திப்பாக அமைய வாழ்த்துகிறேன் ..!

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

வாங்க !வாங்க ! வணக்கம் தமிழ்வாசி.
முதல் வாழ்த்துக்கு நன்றியுடன் நன்றிகள்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

வாங்க!வாங்க !Starjan ( ஸ்டார்ஜன் )
வருகையும் வாழ்த்துக்கு நன்றியுடன் நன்றிகள்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

வாங்க !வாங்க ! வரலாற்று சுவடுகள்
வருகையும் வாழ்த்துக்கு நன்றியுடன் நன்றிகள்

rajamelaiyur said...

அவர்கலாம் வயதானவர்கள் .. என்னை போல உள்ள குழந்தை பதிவர்களுக்கு எப்போ பதிவர் சந்திப்பு நடத்த போகின்றார்கள் ?

rajamelaiyur said...

//பதிவர்கள் எல்லாம் நேரில் பார்த்தல் ரொம்பஅழகாக இருப்பார்கள் என்ற கோட்பாட்டை தயவு செய்து விட்டுவிடுங்கள்//

நான் போட்டோ வை விட நேரில் தான் அழகு ( இது சி பி சொன்னது )

rajamelaiyur said...

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய பதிவு
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அவர்கலாம் வயதானவர்கள் .. என்னை போல உள்ள குழந்தை பதிவர்களுக்கு எப்போ பதிவர் சந்திப்பு நடத்த போகின்றார்கள் ?

நண்பா உங்கள் குழந்தை உடன் தான் கலந்து கொள்ள வேண்டும்.

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

நான் போட்டோ வை விட நேரில் தான் அழகு ( இது சி பி சொன்னது )


நண்பா ஒரு அழகு அழகாக சொன்னது.... கவிதை..
ஆனாலும் சி பி சொன்னது உண்மைதான் நண்பா

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய பதிவு
மாணவர்கள் மற்றும் பெற்றோர் கவனத்திற்கு

மிகவும் அருமை. பிட் நோட்டீஸ் அடித்து கொடுக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விட்டா இதுக்கே ஒரு தனி மீட்டிங் போட்டுடலாம் போல?

ANBUTHIL said...

என்னுடைய வாழ்த்துக்களும் பதிவர்களுக்கு

செல்ல நாய்க்குட்டி மனசு said...

suda suda pathivu
well done gnanendran!!!

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் யானைக்குட்டி அவர்களே !

Philosophy Prabhakaran said...

We miss u yaanaikutty...!

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துகள் வாழ்த்துகள்....!!!

Sivakumar said...

நீங்கள் வந்திருக்கலாம்..

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
விட்டா இதுக்கே ஒரு தனி மீட்டிங் போட்டுடலாம் போல?

அதுவும் சரிதான் நண்பா.
உங்களின் வருகையும் கருத்தும். இந்த அன்புக்கு நன்றி நண்பா

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அன்பின் அன்பு என் நண்பர்கள்
Blogger அன்பை தேடி,,அன்பு said...
Blogger rufina rajkumar said...
Blogger திண்டுக்கல் தனபாலன் said...
Blogger Philosophy Prabhakaran said...
Blogger MANO நாஞ்சில் மனோ said...
ப்லோகேர் சிவகுமார்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
என் பணிவான நன்றிகள் ஆயிரம்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

அன்பின் அன்பு என் நண்பர்கள்
Blogger அன்பை தேடி,,அன்பு said...
Blogger rufina rajkumar said...
Blogger திண்டுக்கல் தனபாலன் said...
Blogger Philosophy Prabhakaran said...
Blogger MANO நாஞ்சில் மனோ said...
ப்லோகேர் சிவகுமார்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
என் பணிவான நன்றிகள் ஆயிரம்

cheena (சீனா) said...

அட பதிவர் சந்திப்பு சூப்ப்ரா இருக்குதே யானைக்குட்டி - இப்படியே போகாமலேயே போடவும் வழி இருக்கா ?? நானும் யூத்துதான் - நானும் கலந்து கொண்டேனே - போட்டோவில இருகேன் - ஆவணப் படுத்தியாச்சு - வரலறில் இடம் பெற்று விட்டேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

MaduraiGovindaraj said...

அருமை +

சேக்காளி said...

//விட்டா இதுக்கே ஒரு தனி மீட்டிங் போட்டுடலாம் போல//
அப்போ விரைவில் பன்னிக்குட்டி x யானைகுட்டி சந்திப்பா?

சென்னை பித்தன் said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.நான் எப்பவுமே யூத்தான்.அன்றி டீ சர்ட் அணிந்திருந்தேன்.காமிரா வைத்திருந்தேன்.என்னை நேரில் பார்த்து விட்டு எழுதினீர்களோ?!