Friday, November 25, 2011

வ்ய்! திஸ்! கொலைவெறி! கொலைவெறி! கொலைவெறி! டி ? விளக்கம் :- கடந்த வாரம் நான் ரசித்த விசயங்கள் உங்கள் பார்வைக்கு..


இனியவர்களுக்கு ,
கடந்த  வாரம் முழுவதும்
நான்  ரசித்த சில விசய
ங்கள்  உங்கள் பார்வைக்கு ...

 *******************************************************************************************
என்ன கொடுமை சார் இது !!!!! 

அன்றும் இன்றும்   படிக்காதவன் 
பள்ளிக்கூடம்  கட்டுகிறான்  கட்டவும் ஆசை படுகிறான்.
அன்றும் இன்றும்  படித்தவன்  
அவனிடம் வேலை மட்டும் பார்க்கிறான் .
சம்பளம் வாங்கி
வாழ்வை நடத்துகிறான் .
************************************************************************ 
சும்மா !!தமாசு !!!


குட்டி பையா!
இன்று  மிகவும் அழகான நாள். வெளியில் சென்று வெளையாடு...தங்கம் .

*********************************************************************************

ஒரு அருமையான தகவல் ...உள்ளது

  


********************************************************************************
 பொது செய்தி »தமிழ்நாடு
பஸ் - மின் கட்டணங்கள், பால் விலை, "விர்ர்...!'





அட போங்கையா!!! அம்மா வாழ்க !!
காரணம்
எங்கள்க்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி இதனை அறிவிக்கவும் .....

ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!

***********************************************************************
 அன்றும் இன்றும் எனறும் பதிவு உலகில் 
நன்மை மட்டும் தரும் தூய பால் போல குணம் உள்ளவர் ...
அன்று பாலின் துயர் நீக்கினார் .
நெல்லை மக்களின் பயம் போக்கினார் .
அந்த பணிகளுடன் ...பதிவர் சந்திப்பு நடத்தி ..
இந்த யானைக்குட்டியை
பதிவு உலகில் அறிமுகம்  செய்த..
அவருக்கு என் நன்றிகள் ஆயிரம் ....
என்றும்  என்றும் உரியவை ......

***********************************************************************************************
என்னா ஐடியா !!!
******************************************************************************** 
எப்படி சார் இப்படி!!!!!
ரசிச்ச ஒரு விசயம்

******************************************************************************

இனிய பதிவர் நண்பர் கருவாலி ராமலிங்கம் அவர்களுக்கு

மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.....

ராமலிங்கம் சார்  படம் சும்மா தாமசு...சார் ....
*****************************************************************************
என்ன குறள் சார் இது! ரசித்து படிக்கலாம் வாங்க

********************************************************************************************************

சும்மா !!தமாசு !!! சில.......

----------------------------------

முன்பு ஹிந்தி எதிர்ப்பு நடந்த சமயம்.. அப்போது பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டம் உச்சக்கட்டமாக நடந்தது.. அப்போது ஒருவரை ஏணியில் ஏற்றி பலகையில் உள்ள ஹிந்தியை அழிக்க சொன்னார்களாம். அவரும் தாரும், பிரஷுமாக ஏறி கீழே இருந்தவர்களை பார்த்து கேட்டாராம்

" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"

தேங்க்ஸ்-Rajkumar சின்னசாமி
********************************************************************************

விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!
கூகுள் : என்கிட்டே எல்லாமே இருக்கு...!
இணையம் : நான் இல்லைனா நீங்கலாம் வேஸ்ட்..!
மின்வாரியம் : என்னடா அங்க சத்தம்......??

எல்லோரும் ஒருமித்த குரலில் : சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா...!!
 

தேங்க்ஸ்-சங்கர்  g 
*************************************************************************** 
 *****************************

நான் கடந்து வந்த பாதை மிகவும் சின்னது .
23 பதிவுகள் 51 நண்பர்கள் ....
இந்த பாதைகளில் எந்தன் கை கோர்த்து
என்னை ஊக்கபடுத்தி என்னை வழி
நடத்தும் அன்பு உள்ளங்கள்க்கு
நன்றிகள் ஆயிரமாயிரம் .......
அன்புடன்
யானை குட்டி "ஞானேந்திரன்  

 காமெடி கார்நெற்:-

சான்சு இல்லை! இப்படி காமெடி panna........பாருங்கள் ...
************************************************************************




************************************************************************

எண்ணம் 
எழுத்து 
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)

 

Post Comment

Wednesday, November 2, 2011

கொஞ்சமாவது அறிவு இருக்கா! உனக்கு !


(அன்பு பாராட்டிய
பாராட்ட போகிற ...
உள்ளங்களுக்கு
என் இனிய நன்றிகள் ..
ஒரு ஆண் மகன்
பார்வை இது....
காலம் எப்படி ..
ஒருவனை மாற்றுகிறது ..
என்பதன் பார்வை ...
சற்று .........
இயல்பான வாழ்வியல்
கவிதை இது...
தவறுகள் இருந்தால் ,
கண்டால் ...
மன்னிக்கவும் .)


***************************************************


சந்தர்ப்ப  சூழ்நிலைகளில் ...
என் தங்கைகாக,
என் அக்காவுக்காக,
இவனிடம் எப்படி சொல்வது ..
தயங்கினாள் என் தாய்..
 

இலைமறை காயாக ஒரு
துண்டு சீட்டில் எழுதி ...
வாங்கி வாடா ! செல்லம் !
 
அதனை பிரித்து படித்த நொடியில்... 
 
 கொஞ்சமாவது "அறிவு இருக்கா! உனக்கு !'"
 
யார்கிட்ட என்ன சொல்ற....
போ !போயி நீய வாங்கிக்க .....
இந்த மாதறி அசிங்க பிடித்த  ..
வேலை எல்லாம் ..எங்கிட்ட சொன்ன !!
 
ஆம்பளை பையன் எங்கிட்ட
என்ன சொல்றது....
உனக்கு தெரிய வேண்டாம்...
போ ...போ ...
 



போனது  காலம்.....
இன்று அதே..    
சந்தர்ப்ப  சூழ்நிலை.
என் மனைவி  ஜஸ்ட் SMS  பண்ணுகிறாள் ..
ஆபீஸ் வேலை முடித்து ..
கொட்டும் !மழை பாராமல் ...
அண்ணாச்சி கடை சென்று ..
"அண்ணாச்சி ஒரு விஸ்பர் கொடுங்கள் .."
 

அப்போது ! ஏன் என் அம்மாவின் முகம்
ஞாபகம் வருகிறது.!!!!!






********************************
எண்ணம் : எழுத்து
வழக்கம் போல ...
கவிதை என்று நம்பி எழுதும்
(மன்னிக்கவும்) கிறுக்கும்
உங்கள் யானைக்குட்டி ...

Post Comment