என்னங்க !
ம்..! ம்..!
அட ! என்னங்க !
சொல்லு !
ஏன் எவ்வளுவு கடுப்பு !
அட அதான் சொல்லு என்றனே..........!
சொல்லிட்டாலும் ...க்க்கும்!!!!!!!!!
அப்ப ! சொல்லதே !
ஹலோ !நாங்க வேற எங்க சொல்ல முடியும்
எதுனாலும் உங்ககிட்டதான் சொல்லணும் .
சரி சரி ..........சொல்லு !
இந்த T .V பார்க்கிறதை முதல நிப்பாட்டி
நாங்க சொல்லறதை கேளுங்க !!!!
இங்க பாரு! அது அது பாட்டுக்கு ஓடட்டும் .
நீ சொல்ல வந்ததை ......சொல்லு !.
ஆமா !ஆமா எங்க மேல உங்களுக்கு எப்பதான் !
அக்கறை இருந்துசிச்சு...இப்ப இருக்க !!!
ஏன் தேவை எல்லாம பேசுற!.
சொல்ல வந்ததை ......சொல்லு !.
ஆமா ! நாங்க எது பேசுனாலும் புடிக்கதே!
சும்மா நை ! நைன்னு என்னை கொல்லாம !
சொல்ல வந்ததை ......சொல்லு !.
உங்களக்கு ஏன் எவ்வளவு எரிச்சல் !
சரி ...சரி !!! சொல்லி தொலை !
என்னது !தொலையவா !!!
நாங்க தொலைறோம் சாமி !நீங்க நல்ல இருங்க சாமி !
அட ஐயோ ! இங்க பாரு நீ சொல் வந்ததை சொல்லு ...
போதும்பா! இனி நாங்க ஒன்னும் சொல்லல !
நீங்க சொன்னதே ! போதும் .
நல்லா கட்டி வச்சாங்க சாமி ....!!!
அட நன் என்னத்த சொல்லிடேன் ஏன் கண்ணை கசுக்கிறே !!
அட நான் சொல்றது ! கேளும்மா !
சொல்லுங்க !
ஏன் எவ்வளுவு கடுப்பு !
மறுபடியுமா ...மா,.........மா.....!!!!!!!!!!
எண்ணம் @ எழுத்து @இயக்கம் - யானைக்குட்டி ஞானேந்திரன்
ஓளிபதிவு- கூகுள்