பதிவு உலகில் "நாங்கள்"
மிகவும் மென்மையானவர்கள் !
மிகவும் மென்மையானவர்கள் !
எங்கள் இதயங்களை கிழித்தால்...
அதில் !
அப்போது !
"பூத்த பூக்களின் மணங்களை !"
மட்டும். எப்போதும் காணலாம் ....
அதில் !
அப்போது !
"பூத்த பூக்களின் மணங்களை !"
மட்டும். எப்போதும் காணலாம் ....
எனது சக நண்பனின். மற்றும்
நண்பனின் நண்பன் அவர்களின்
வழி மற்றும் வலி.!
அது எனது மற்றும் எங்களின்
வழி மற்றும் வலி.!
நண்பனின் நண்பன் அவர்களின்
வழி மற்றும் வலி.!
அது எனது மற்றும் எங்களின்
வழி மற்றும் வலி.!
இப்போதும்! எங்களுடன் தமிழ் உண்டு .
ஆனால் அதற்க்கு தனி மனம் @ மணம் உண்டு .
ஆனால் அதற்க்கு தனி மனம் @ மணம் உண்டு .
நாங்கள் அன்பின் ஏசு தான்! அது .
ஆனி அடிபவனின் சுத்தியல்க்குதான்!
தெரிவதில்லை !!
ஆனால் அடிப்பவனுக்கு ..!!!!!.
ஆனி அடிபவனின் சுத்தியல்க்குதான்!
தெரிவதில்லை !!
ஆனால் அடிப்பவனுக்கு ..!!!!!.
எதிரி என்றாலும் எங்களை....
கண்டிக்கவும் தவறு என்றால்
தண்டிக்கவும் உரிமை உண்டு .
ஆனால் விமர்சிக்க..............
அதற்கு !!!.....
கண்டிக்கவும் தவறு என்றால்
தண்டிக்கவும் உரிமை உண்டு .
ஆனால் விமர்சிக்க..............
அதற்கு !!!.....
வேண்டாம் ...........
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் ..
நீங்கள் நீங்களாக ! இல்லை.!!
அதான் வருத்தம்!!!! இப்போது.
நண்பனாக பிரிவோம் ...
பிறகு சந்திப்போம்! சக மனிதனாக!!
நாங்கள் நாங்களாக இருக்கிறோம் ..
நீங்கள் நீங்களாக ! இல்லை.!!
அதான் வருத்தம்!!!! இப்போது.
நண்பனாக பிரிவோம் ...
பிறகு சந்திப்போம்! சக மனிதனாக!!
அன்புடன்
யானைக்குட்டி
யானைக்குட்டி

கண்டனம் !!!!!
என் குழந்தை இட்ட,
முத்தத்தின்,,,,,,,,,,,
ஈரத்தை .....நான்!
முழுமையாக ....
உணர்வதற்குள் ,,,,
களவாடியது காற்று.
-யானை குட்டி -
-------------------------------------------------------------------------
நான் ஒரு கமல் ரசிகன் என்பதால் ரஜினி ரொம்ப பிடிக்கும் .
ரஜினி பிடிக்க பல காரணம் உண்டு .
அதில் இதுவும் உண்டு .
ரஜினி சொல்லும் கவலை போக்கும் வழி.
மக்கள் கூடும் இடம் ...மகாலட்சுமி வாசம் செய்வாள் ...என்ற கருத்து.
தான் தண்ணி அடித்த கதை ....தான் சொத்து வாங்கிய கதை ....
அசத்தல் வீடியோ ......
------------------------------------
இந்த வீடியோ பார்க்க ஆடியோ தேவை இல்லை! ஆர்வம் மட்டும் போதும் .
--------------------------------------------------
என் இனிய அன்பு உள்ளங்கள் அனைவர்க்கும் .
ஒரு அன்பின் போட்டி .....
இந்த படம் என்னமோ !சொல்கிறது ..
அது நான்கு வரி கவிதையாக இருக்கலாம் .
அல்லது நான்கு வரி வார்த்தையாக இருக்கலாம் .
என்னமோ !எனக்கு பிடிபடவில்லை ?
நீங்கள் சொல்லுங்கள் ..
கலந்து கொள்ளும் அனைவருக்கும்
ஒரு இனிய எளிய அன்பு பரிசு
உண்டு ,
"மெகா அன்பு பரிசு " நச்சுனு.. சொல்லும் ...
மூவர்க்கு..
வரும் ---25 /11 /2011 --க்குள் ..நச்சுனு.. சொல்லுங்கள் ...




