Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Sunday, January 22, 2012

ஒரு பதிவரின் மனசு ஒரு பதிவருக்குத்தான் புரியும்.

என் இனிய  நண்பர்களுக்கு ...ஒரு 45 நாள்களுக்கு  பிறகு சந்திக்கிறோம் .
அடிகடி உங்களை சந்திக்க ஆவல் .சில  குடும்ப சூழ்நிலை ..இந்த இடைப்பட்ட 
நாள்களில் நண்பன் ,மௌனகுரு படம் இரண்டும் பார்த்து ...ஓகே...
நன்றாக இருந்தது .
பார்க்க (உண்மையில்) நினைத்தது மேதை படம் .வாய்ப்பு அமையவில்லை.  பிலாசபி பிரபாகர் , மெட்ராஸ் பவன் சிவகுமார் ,
ரத்தினவேல் சார் மற்றும் பழனிவேல் 
ஆகியயோருடன் (செல் )ல்ல
உரையாடல்கள்  இனிமை .
மிஸ் பண்ணியது  ஈரோடு பதிவர் சந்திப்பு மற்றும்  உணவு உலகம் திரு சங்கரலிங்கம்  சார்  அவர்களின் இருநிகழ்ச்சிகள் ...அப்புறம் சாரி கெளசல்ய மாம் .தாங்கள் முன்னின்று
நடத்திய நிகழ்ச்சியில் இந்த எளியவனை அழைத்தும் கலந்து கொள்ள இயலவில்லை மன்னிக்கவும்.
இனி  இரண்டு தகவல்கள் .
விரைவில் :-இந்த யானைக்குட்டி ப்ளாக். மாத  இருபக்க  இதழாக  மலர்கிறது .(திருநெல்வேலி பகுதி மட்டும் .) தங்களின் அன்பையும் ஆதரவையும் 
பணிவன்புடன் கேட்கிறான்  யானைக்குட்டி .

அப்புறம் மேன் மக்கள் மேன்  மக்கள் தான்  Thank  u  ஜாக்கி சேகர் சார் .
அதிங்க பிரசிங்கதனமாக நான் எழுதியதை பொருத்து கொண்டு எம்புட்டு 
அழகாக தாங்கள் எழுதி உள்ளீர்கள் . மிகவும் நன்றி  நன்றி .

Re: [JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)] New comment on வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்.
Inbox
x

jackiesekar dtsphotography@gmail.com
10/22/11

to me
இயல்பாய் இருந்தது உங்க பின்னுட்டடம்..
உங்கள் பின்னுட்டம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது மிகவும் நெகிழ்ச்சியாகவே உணர்ந்தேன்.. மிக்க நன்றி...
jackiesekar dtsphotography@gmail.com


2011/10/21 யானைகுட்டி @ ஞானேந்திரன் <yannaikutty@gmail.com>
யானைகுட்டி @ ஞானேந்திரன் has left a new comment on your post "வலையுலகம்,சகபதிவர்கள்,வாசகநண்பர்கள், நன்றிகள்":

யார்ற இந்த ஆளு!!
பார்க்க கிறுக்கு பய மாதிரி இருக்கான்????
ஆன! என்னமோ !விசயம் இருக்கு ...பழகி பார்போம் .
(மன்னிக்கவும் ) படித்து பார்போம் .என்றுதான் உங்கள்
ப்ளாக் வந்தான் இந்த .-யானைக்குட்டி -
டெய்லி எங்கோ !sb .பாலசுப்ரமணியன் பாட்டு...கேட்டு விடுவது போல
உங்கள் ப்ளாக் டெய்லி பார்த்து விடுவன்.
உங்கள் எழுத்தில் 'உயிர் 'உள்ளது .
உங்களின் இடம் *-ப்ளாக் உலகில் ...தனி சிம்மாசனம் உடையது.
வாழ்த்துக்கள் இன்னும் வளர .....

-யானைக்குட்டி -




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு சில  சமயங்களில்

ஒரு பதிவு உருவாகும் கதை....








என்னமோ! மனம் ! மிகவும்
லேசாக லேசாக ...........
உள்ளது .........
கண் முன் உலகம்....
சற்று பிடிக்காமல் ..
என்னை பிடித்துகொண்டு உள்ளது .
விரல்கள் மேலும்  டைப்
செய்ய முடியாமல் ...
இதமாக வலிக்கிறது...
மூளை எதனையும் யோசிக்க
மறுக்கிறது....
எனக்கு  புரிகிறது .....
ஆனாலும் .....
என்னமோ புரிய மறுக்கிறது.
என்ன ஆனாலும் சரி ....

நான் இன்று கண்டிப்பாக ஒரு பதிவு எழுதுவேன்.

யாரும் தப்பிக்க முடியாது .!


(ஒரு பதிவரின் மனசு ஒரு பதிவருக்குத்தான் புரியும்)


*****************************************************************



(வினோ)தம் !


ABCD  சரியாக ...
சொன்ன என் பிள்ளைக்கு ..
அ. ஆ  மட்டும் ..
வரவில்லை .....
பெருமையாய் சொன்னாள்  
மனைவி தமிழரசி ...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அட ஆண்டவா !!!!!!!!!

கோவில் யானை .
ராஜ அலங்காரத்தில
ஒரு ரூபாய்  பிச்சைக்கு
தலை தடவி ....
வாழ்த்தியது .....


+++++++++++++++++++++++++++++++++++++++++





 
இது...என்னால் முடியாது ...
இது   கடினம் இங்குதான்  தோல்வி ஆரம்பம் .

இது கடினம்தான்  ஆனால் என்னால் முடியும் !!!!..
 இங்குதான் வெற்றி ஆரம்பம் ..




+++++++++++++++++++++++++++++++++++++++++++++

சொல்ல மறக்காத கதை



என் இறகுகள் வலிக்கின்றன....
மரங்கள் தென்படவில்லை ...
என் இறகுகள் வலிக்கின்றன....
போகும் தூரம் தெரியவில்லை
என் இறகுகள் வலிக்கின்றன....
இதற்கு மேல் எனக்கு சக்தி இல்லை...
ஆனாலும் ....ஆனாலும்
என் உணவை
என் கூட்டில்  யாரும் ....
வைப்பதில்லை!!!!! 


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ரசித்த படங்கள் 
இதற்குத்தான் ஆசை பட்டாய பாலகுமார!!!!!!!!!!!!!!!!!!!!!!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை மெரினா  (சென்னை உங்களை வரவேற்கிறது ! புரிகிறதா !)





இயக்கம்@கருத்து @கவிதை : யானைக்குட்டி


தயாரிப்பு@ஒளிபதிவு : கூகுள

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோக் CARNER 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




Post Comment

Friday, November 25, 2011

வ்ய்! திஸ்! கொலைவெறி! கொலைவெறி! கொலைவெறி! டி ? விளக்கம் :- கடந்த வாரம் நான் ரசித்த விசயங்கள் உங்கள் பார்வைக்கு..


இனியவர்களுக்கு ,
கடந்த  வாரம் முழுவதும்
நான்  ரசித்த சில விசய
ங்கள்  உங்கள் பார்வைக்கு ...

 *******************************************************************************************
என்ன கொடுமை சார் இது !!!!! 

அன்றும் இன்றும்   படிக்காதவன் 
பள்ளிக்கூடம்  கட்டுகிறான்  கட்டவும் ஆசை படுகிறான்.
அன்றும் இன்றும்  படித்தவன்  
அவனிடம் வேலை மட்டும் பார்க்கிறான் .
சம்பளம் வாங்கி
வாழ்வை நடத்துகிறான் .
************************************************************************ 
சும்மா !!தமாசு !!!


குட்டி பையா!
இன்று  மிகவும் அழகான நாள். வெளியில் சென்று வெளையாடு...தங்கம் .

*********************************************************************************

ஒரு அருமையான தகவல் ...உள்ளது

  


********************************************************************************
 பொது செய்தி »தமிழ்நாடு
பஸ் - மின் கட்டணங்கள், பால் விலை, "விர்ர்...!'





அட போங்கையா!!! அம்மா வாழ்க !!
காரணம்
எங்கள்க்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி இதனை அறிவிக்கவும் .....

ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!ஹி!!!

***********************************************************************
 அன்றும் இன்றும் எனறும் பதிவு உலகில் 
நன்மை மட்டும் தரும் தூய பால் போல குணம் உள்ளவர் ...
அன்று பாலின் துயர் நீக்கினார் .
நெல்லை மக்களின் பயம் போக்கினார் .
அந்த பணிகளுடன் ...பதிவர் சந்திப்பு நடத்தி ..
இந்த யானைக்குட்டியை
பதிவு உலகில் அறிமுகம்  செய்த..
அவருக்கு என் நன்றிகள் ஆயிரம் ....
என்றும்  என்றும் உரியவை ......

***********************************************************************************************
என்னா ஐடியா !!!
******************************************************************************** 
எப்படி சார் இப்படி!!!!!
ரசிச்ச ஒரு விசயம்

******************************************************************************

இனிய பதிவர் நண்பர் கருவாலி ராமலிங்கம் அவர்களுக்கு

மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.....

ராமலிங்கம் சார்  படம் சும்மா தாமசு...சார் ....
*****************************************************************************
என்ன குறள் சார் இது! ரசித்து படிக்கலாம் வாங்க

********************************************************************************************************

சும்மா !!தமாசு !!! சில.......

----------------------------------

முன்பு ஹிந்தி எதிர்ப்பு நடந்த சமயம்.. அப்போது பெயர் பலகைகளில் இருந்த ஹிந்தியை தார் பூசி அழிக்கும் போராட்டம் உச்சக்கட்டமாக நடந்தது.. அப்போது ஒருவரை ஏணியில் ஏற்றி பலகையில் உள்ள ஹிந்தியை அழிக்க சொன்னார்களாம். அவரும் தாரும், பிரஷுமாக ஏறி கீழே இருந்தவர்களை பார்த்து கேட்டாராம்

" இதுல எது ஹிந்தி எது தமிழ் ???"

தேங்க்ஸ்-Rajkumar சின்னசாமி
********************************************************************************

விக்கிபீடியா : எனக்கு எல்லாம் தெரியும்...!
கூகுள் : என்கிட்டே எல்லாமே இருக்கு...!
இணையம் : நான் இல்லைனா நீங்கலாம் வேஸ்ட்..!
மின்வாரியம் : என்னடா அங்க சத்தம்......??

எல்லோரும் ஒருமித்த குரலில் : சும்மா பேசிட்டு இருக்கோம் மாமா...!!
 

தேங்க்ஸ்-சங்கர்  g 
*************************************************************************** 
 *****************************

நான் கடந்து வந்த பாதை மிகவும் சின்னது .
23 பதிவுகள் 51 நண்பர்கள் ....
இந்த பாதைகளில் எந்தன் கை கோர்த்து
என்னை ஊக்கபடுத்தி என்னை வழி
நடத்தும் அன்பு உள்ளங்கள்க்கு
நன்றிகள் ஆயிரமாயிரம் .......
அன்புடன்
யானை குட்டி "ஞானேந்திரன்  

 காமெடி கார்நெற்:-

சான்சு இல்லை! இப்படி காமெடி panna........பாருங்கள் ...
************************************************************************




************************************************************************

எண்ணம் 
எழுத்து 
இயக்கம் :
யானைக்குட்டி
படங்கள் :Mr .கூகுள்.(GOOGLE)

 

Post Comment

Thursday, October 20, 2011

பதிவு உலகின் மிக மிக மிக சிறிய ...."டெரர் '' கவிதை !



"பதிவு உலகின்" மிக! மிக! மிக! சிறிய !டெரர் !! கவிதை.
                                                                    

                                                                                                         ஆ!








டெரர்..... விளக்கம்
இந்த சாதனை --)
இதற்கு முன்னால் நிகழ்த்த பட்டு இருந்தால் ..
அது ...கண்டிப்பாக -அ -என்று தான் இருந்து இருக்கும் .

(அப்பாடா! தப்பித்து விட்டோம் !)

ஆக தாங்கள்..
இதற்கான
"சன்மானங்களை"....
உடன் கொடுத்து ..
இந்த தீபாவளியை கொண்டாட !
உதவுமாறு ...
கேட்டு கொள்கிறான் ...
டெரர் கவிஜன்  -
யானை குட்டி . 

--------------------------

இனிய நண்பர்களுக்கு ,

மிக! மிக! மிக! சிறிய பதிவு ..... என்ற போன பதிவு ...குறித்து ..வழக்கம் போல ..

நான் யாருக்கும்  மெயில் அனுப்பவில்லை ...

இருந்தாலும் பதிவு கண்டு உடன் வாழ்த்திய ..

இந்த உள்ளங்கள்க்கு நன்றிகள் ஆயிரம் .....

கணேஷ்

சி.பி.செந்தில்குமார்
விக்கியுலகம்
MANO நாஞ்சில் மனோ
K.s.s.Rajh
இராஜராஜேஸ்வரி


----------------------------------------------------------------------------



 


Post Comment

Tuesday, September 20, 2011

"மத்திய அமைச்சர்களின் மற்றும் பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' மத்திய அரசு அதிர்ச்சி !!!!!

என் அருமை இனிய நண்பர் ,
சாதனைகளின் சொந்தகாரர்  அனு முத்து கிருஷ்ணன் .
அவர்களின் சாதனை சிகரம்
அனு போஸ்ட் கார்டு மக்சின்.
ஒரு போஸ்ட் கார்டு மூலம் உலகை வென்றவர் .
அவரின் சாதனைகளை காண ...
http://anupostcardmagazine.blogspot.com
செல்க !இவரின் அன்பை வெல்க !!
தங்கமான மனிதரின் தங்கமான  படைப்பு.......



---------------------------------------------------------------------------------
ஒரு மாணவர் மட்டுமே படிக்கும் நகராட்சி பள்ளி

போடியில் நகராட்சி ஆரம்பப் பள்ளியில், ஒரே ஒரு மாணவர் படிக்கிறார். ஆரம்பப் பள்ளி துவங்கி 50 ஆண்டுகளாகிறது. ஆரம்பத்தில் 800க்கும் அதிகமான மாணவர்கள் படித்தனர். ஒரு தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மற்றும் 7 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். 

இக்கல்வியாண்டில் 5ம் வகுப்பில், ஒரே ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார். பிற வகுப்பில் மாணவர்கள் இல்லை. இவருக்கு பாடம் நடத்த ஒரு தலைமை ஆசிரியர் பணிபுரிகிறார். 
காரணம் என்ன: பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் உள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைவிற்கு தொடக்கக் கல்வித் துறை ஆர்வம் காட்டாததே முக்கிய காரணம்.  ஆசிரியர்கள் பதவி உயர்வை காரணம் காட்டி, வேறு பள்ளிக்கு பணி மாறுதலில் சென்றுவிட்டனர். இப்பணியிடத்திற்கு வேறு ஆசிரியரை நியமிக்கவில்லை.

தலைமை ஆசிரியர் மல்லிகா கூறுகையில், "தற்போது இரு மாணவர் படிக்கின்றனர். ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். மாணவர் சேர்க்கைக்கு என்னால் முடிந்தவரை முயற்சி செய்தேன். அதிகாரிகளுக்கும் தகவல் தந்துள்ளேன்,' என்றார். 
---------------------------------------------------------------------------------------------------------
வங்கிகள் கல்விக்கடன் தர மறுத்தநிலையில், மத்திய அரசின் ரூ.41 லட்சம் கல்வி உதவித்தொகையுடன், மதுரை மாணவர் இளமாறன், லண்டனில் எம்.எஸ்சி., படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.
அப்பா காய்கறி வியாபாரி, அம்மா கூலித்தொழிலாளி. எங்கள் குடும்பத்தில் நான், முதல் பட்டதாரி. மேற்படிப்புக்கு வெளிநாடு செல்வதற்கு வங்கிகள் கடன் தர தயங்கின. இந்தநேரத்தில் தான் வெளிநாட்டு படிப்புக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை அளிப்பது தெரியவந்தது. கருத்தரங்குகளில் பங்கேற்றது, ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தது ஆகிய காரணங்களால் என்னை தேர்வு செய்தனர். லண்டன் பெட்போர்ஷையர் பல்கலையில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கச் செல்கிறேன். விசா எடுத்து கொடுப்பது முதல், தங்குமிடம், உணவு, கல்விக் கட்டணம் அனைத்திற்கும், ரூ.41 லட்சம் செலவாகும். அதை மத்திய அரசே வழங்குகிறது. செப்.,19ல் லண்டன் செல்கிறேன். எனக்காக செலவு செய்த அரசுக்கு நான் செய்யும் நன்றிக்கடன், படித்து முடித்தபின், இந்தியாவிலேயே சேவை செய்வது தான், என்றார். இது அறிவியலுக்கு கிடைத்த பெருமை. மதுரை மாணவருக்கு கிடைத்த பெருமை தானே. 
------------------------------------------------------------------------------------------------

நான் எழுதுவது  கவிதை அல்ல ! உண்மை !
ஆடுகளம்

வயிற் நெறைய  உணவு !!!!
சந்தோசப்பட்டது !
கசாப்பு  கடை  ஆடு !

----------------------
நான் discovery சேனல்லில்  பார்த்த பொது அதிர வைத்த வசனம் :
ஒரு குட்டி யானை தனித்து விடப்பட்டு சிங்ககூட்டத்திடம்  
தனியாக மாட்டியது .உயிரோடு உணவானது !
அப்போது ............
பின்னணியில் ஒலித்த குரல் ....இப்படி சொன்னது .....
இந்த காட்டில் பலம் குறைந்த ,வயதான ,எந்த மிருகத்துக்கும்
வாழ உரிமையும் தகுதியும் இல்லை.அவைகளுக்கு  உணவு கெடைக்கும்
வரை வாழும் .முடியாவிட்டால் மற்றவைக்கு உணவு ஆகிவிடும் .
எந்த விதியை எல்லா மிருகங்களும் நன்றாக உணர்த்து உள்ளன .
(இது நமக்கும் பொருந்தும் அல்லவா!!)

----------------------------------------------------------------------------

எனக்கு நன்றாக தெரியும். .....
எனக்கு நன்றாக புரியும் .....
நான் பேசுவதையும் சொல்வதையும்...
ஒரு பய மதிக்க மாட்டான்!!!!
ஒரு சிறு பயனும் இல்லை என்று !!!
இருந்தாலும் நான் சொல்ல வேண்டியுள்ளது...  
என்ன செய்ய!!!!

பெட்ரோல் விலை உயர்வு!!!! ஜெயலிதா கண்டனம்!!!!      

---------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------
ஏன் எல்லாரும் நல்ல படித்தாலும் ஐ.ஏ.எஸ்., ஆவதில்லை!!!!!!
குறிக்கோளில் தெளிவு வேண்டும்
ஐ.ஏ.எஸ்., படிப்பது பற்றி
பொதுவாக நல்ல மதிப்பெண்களுடன், ஐ.ஏ.எஸ்., தயாரிப்பையும் மேற்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்துவிடும். உடனே, அவர்கள், ஐ.ஏ.எஸ்., ஆசையை மறந்து, கிடைக்கும் வேலையில் அமர்ந்து விட்டு வருடங்கள் வீணாக்கி, திடீரென பழைய உந்துதலில் பயிற்சிக்குத் திரும்புவர். அதற்குள் அவர்களின் முந்தைய உந்துதலும், பாடத் தயாரிப்புகளும் நீர்த்துப் போயிருக்கும்.கற்ற பாடம், கிடைத்த கேம்பஸ் இன்டர்வியூ வேலை, குடும்ப நெருக்கடி, பொருளாதார வசதி இவற்றை பேலன்ஸ் செய்து, மாணவர்கள் தங்கள் திசையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
------------------------------------------------------------------------------------------------------
 Thanks-Dinamalar

பரபரப்பான ஒரு சிந்தனை பதிவு :

நமது  அடுத்த  பதிவு  இன்று மாலை 5 மணி முதல் ...

படிக்க தவறாதீர்.........

உறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

அப்துல்கலாமின் அசத்தல் பேச்சு !!!!!
Execulive news : படித்தவர்கள்  சொல்கிறார்கள். ஒரு கப் " டி "  ய்டன் ஒரு பொன்மாலை  பதிவு

தமிழ்வாசி - Prakash said...
எம்மாம்பெரிய பதிவு.... சிறந்த கட்டுரையை பகிர்ந்துள்ளீர்கள்.
FOOD said...
வாழ்த்துக்கள் ஞானேந்திரேன். நல்ல பகிர்வு.
Delete
Rathnavel said...
வாழ்த்துக்கள்.
ப்படி இவர்கள் பாராட்டிய  அந்த பதிவு -

இன்று மாலை 5 மணி முதல்


Post Comment